தோழர் V. பரந்தாமன், TT., திருச்செங்கோடு கிளை செயலர், 30.06.2026 அன்று, இலாகா பணியை நிறைவு செய்தார்.
01.07.2026 அன்று, திருச்செங்கோட்டில், CoC சார்பாக தோழர் V. பரந்தாமன் அவர்களுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா, சிறப்பாக நடைபெற்றது.