BSNLWWCC அமைப்பாளர் தோழர் K.N.ஜோதிலட்சுமி, இணை அமைப்பாளர் தோழர் அமிதா நாயக் மற்றும் குழு உறுப்பினர் பத்மாவதி ஆகியோர் BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக, இந்த மாநாட்டில் சார்பாளர்களாக பங்கேற்றனர். இந்த மாநாட்டு விவாதத்தில் பங்கேற்ற, தோழர் ஜோதிலட்சுமி மற்றும் தோழர் அமிதா நாயக் ஆகியோர், BSNL ஊழியர் சங்க பதாகையின் கீழ் நடைபெற்ற, உழைக்கும் பெண்களின் போராட்டங்களை மையப்படுத்தி உரையாற்றினர்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்







