Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, June 26, 2020

சமூக இடைவெளியுடன் தர்ணா

BSNLEU மத்திய சங்க அறைகூவலுக்கிணங்க, 26.06.2020, இன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில், தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

4G சேவை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக்கற்களை நீக்க வேண்டும், BSNLன் புத்தாக்கத்திற்கான நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. 

சவாலான காலத்தில், வெற்றிகரமாக போராட்ட களம் கண்ட கிளைகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

தோழமை வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 


சேலம் PGM அலுவலகம்



























திருச்செங்கோடு 







ஆத்தூர் 















நாமக்கல் 










பரமத்தி வேலூர் 






ராசிபுரம் 







ஓமலூர் 





வாழப்பாடி 






மேட்டூர்