![Image result for congratulations images](https://img.freepik.com/free-vector/card-template-with-fireworks-party-horns_1308-3021.jpg?size=626&ext=jpg)
BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, 20.01.2019 அன்று JTO பதவி உயர்வுக்கான இலாக்கா போட்டி தேர்வு நடைபெற்றது. மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பாக்கபட்ட தேர்வு முடிவுகள், 08.03.2019, நேற்று வெளியிடப்பட்டது. போட்டி தேர்வின் முடிவுகளை வெளியிட நிர்வாகம் சுணக்கம் காட்டிய போது, நமது மத்திய சங்கம் கடுமையாக வாதாடி, முடிவுகள் வெளிவர எற்பாடு செய்துள்ளது பாராட்டுக்குறியது.
அகில இந்திய அளவில், 199 தோழர், தோழியர்களும், தமிழ் மாநிலத்தில் 53 தோழர், தோழியர்களும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நமது சேலம் மாவட்டத்தில், 7 தோழர், தோழியர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் .
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து தோழர், தோழியர்களுக்கும், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் விபரம்:
தோழர்/தோழியர்
1. K. தினேஷ்குமார், JE, திருச்செங்கோடு Groups
2. M. சிவகுமார், JE, திருச்செங்கோடு TXMN
3. V. பத்மாபாலாஜி, JE மெய்யனுர் OD
4. N. சுரேந்தர், JE நாமக்கல் BB
5. K. வைத்தீஸ்வரன், JE, நாமக்கல் TXMN
6. K. M. புவனேஸ்வரி, JE திருச்செங்கோடு CSC
7. M. ஜெயந்தி, JE ராசிபுரம் Intl
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்