Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, December 27, 2015

ஆத்தூர் கிளை சிறப்பு கூட்டம்



ஆத்தூர் நகர மற்றும் ஊரக கிளை சங்கங்களின், இனைந்த கிளை சிறப்பு கூட்டம், 26.12.2015 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, கிளை தலைவர்கள், தோழர் K . வரதராஜன், (நகரம்) மற்றும் B . பெரியசாமி, (ஊரகம்) கூட்டு தலைமை தாங்கினர்.   

மூத்த தோழர், P . குமாரசாமி அஞ்சலி உறை நிகழ்த்த, தோழர் T. செல்வராஜ், நகர கிளை செயலர்  அனைவரையும் வரவேற்றார். 

தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் துவக்க உரை வழங்கினார். தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். 

மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், வாழ்த்துரை வழங்கினார்கள். 

இறுதியாக, தோழர் G . R . வேல்விஜய், ஊரக கிளை செயலர் நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். திரளான தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பம்சம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்