வாழப்பாடி கிளை செயலர், தோழர் N . மூர்த்தி அவர்களின் தந்தை திரு S . நடராஜன், (வயது 85) இன்று 27.10.2015 மாலை 3 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி சடங்குகள் நாளை 28.10.2015 மதியம் 12.00 மணி அளவில் நடைபெறும்.
இடம்: பொன்னாரம்பட்டி கிராமம், வாழப்பாடி அருகில், சேலம் மாவட்டம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்