Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, May 3, 2018

மே தின பேரணி மற்றும் பொது கூட்டம்

01.05.2018 அன்று CITU மற்றும் AITUC மத்திய சங்கங்கள் சார்பாக சேலம் மற்றும் நாமக்கல்லில் மே தின பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது. BSNLEU சார்பாக இரண்டு இடங்களிலும் நமது தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

சேலத்தில் தோழர் E . கோபால், மாவட்ட செயலர் மற்றும் நாமக்கல்லில் தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்








































நாமக்கல்