Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 1, 2018

இரண்டாம் நாள் போராட்டம் - ஆத்தூர் - 31.01.2018

AUAB சேலம் மாவட்ட சங்கத்தின் முடிவின்படி, இரண்டாம் நாள் சத்யாகிரக போராட்டம், ஆத்தூரில், 31.01.2018 அன்று  சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக, தேச தந்தைக்கு நினைவு அஞ்சலி செலுத்திவிட்டு, போராட்டம் துவங்கியது. 

போராட்டத்திற்கு, தோழர்கள் P . குமாரசாமி,(BSNLEU), V.ராஜு (SNEA) கூட்டு தலைமை தாங்கினர் . தோழர் S. ஹரிஹரன், (BSNLEU) வரவேற்புரை வழங்கினார். 

தோழர்கள் M . விஜயன், P . தங்கராஜு (BSNLEU), R . ஸ்ரீனிவாசன், 
A . மோகன்குமார் (SNEA), கருத்துரை வழங்கினார்கள். 

பின்னர் தோழர்கள் M . சண்முகசுந்தரம் (மாவட்ட செயலர் AIBSNLEA), V.சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர் SNEA), 
S .தமிழ்மணி ( மாநில உதவி தலைவர், BSNLEU), E . கோபால், (மாவட்ட செயலர், BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

இறுதியாக, தோழர் E . குருசாமி (SNEA), நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்