Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, December 15, 2016

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்



ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின் ஒரு நிகழ்வாக, 15.12.2016 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU, தலைமை தாங்க, தோழர்கள் V.சண்முக சுந்தரம், மாவட்ட செயலர், SNEA, M . சண்முக சுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, K .G. நாராயணகுமார், சேகர்,SNEA, வைபோகம் AIBSNLEA, செல்வம், BSNLEU ஆகியோர் கண்டன உரை வழங்கினார்கள்.

இறுதியாக, தோழர் N . பாலகுமார், BSNLEU நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.

மாவட்டம் முழுவதும் பல கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து அலுவலகங்களும், தொலைபேசி நிலையங்கள்  மூடப்பட்டு இருந்தது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 








வேளூர் ஆர்ப்பாட்டம் 



 ராசிபுரம் ஆர்ப்பாட்டம் 





திருச்செங்கோடு ஆர்ப்பாட்டம் 






ஆத்தூர் அலுவலகம் மூடல்