Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, May 28, 2016

கண்ணீர் அஞ்சலி

Image result for கண்ணீர் அஞ்சலி

ஆத்தூர் நகர கிளை செயலர் தோழர் T. செல்வராஜ், அவர்களின் தந்தை திரு. தங்கவேல் பிள்ளை (வயது 91), இன்று 28.05.2016, மாலை 4 மணி அளவில், இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். 

இறுதி சடங்குகள், நாளை, 29.05.2016 காலை 10.00 மணி அளவில் தோழரின் சொந்த ஊரில் (சாத்தப்பாடி கிராமம், ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம்) நடைபெறும்.

தந்தையை பிரிந்து வாடும் தோழருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் அழ்ந்த இரங்கல்.

வருத்தங்களுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்