Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, November 3, 2015

கண்ணீர் அஞ்சலி

Image result for கண்ணீர் அஞ்சலி


சேலம், மெய்யனூர், Civil பகுதியில் பனிபுரியும், நமது தோழர் 
K. சின்னராஜன், RM (வயது 58) நேற்று 02.11.2015, நள்ளிரவு இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.

தோழரின் இறுதி சடங்குகள் இன்று, 03.11.2015 மாலை 5 மணி அளவில் கண்ணந்தேரி கிராமத்தில், (கொங்கனாபுரம் அருகில்) நடைபெறும்.

தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மெய்யனூர் கிளை தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் அழ்ந்த இரங்கல். 

வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்