![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTtbQ9cImbZjg5taOe3LADzBN9Q38HebYctq6gjAG0pVBpBS7cixjeBnU7HgZnIpXNWftC2weuiB7UQvC_3hs1Qp2H1eWpplR-Fr-V6WQClQZw373hsv7X1WntmS_hifxB6LuLFJWhcbXm/s320/bsnl-strike-april2015.gif)
இன்று (20.04.2015) நடை பெற்ற மத்திய FORUM, மாவட்ட FORUM கூட்ட முடிவின் படி வேலை நிறுத்தம் 21.04.2015 0000 மணிக்கு துவங்க பட வேண்டும். 22.04.2015 2400 மணி வரை வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்த பட வேண்டும்.
எனவே நமது மாவட்டத்தில் உள்ள அணைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 2 நாளும் முழுமையாக (விடுப்பு எடுக்காமல், அலுவலகத்திருக்கு வராமல் ) வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று BSNL நிறுவனத்தை காக்க அதரவு தாரீர்
என தோழமையுடன் கோரும்.....
E கோபால்,
கன்வீனர் FORUM மற்றும்
மாவட்ட செயலர் BSNLEU