Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, February 26, 2015

பாராளுமன்றம் நோக்கி பேரணி, ஒரு கோடி கையெழுத்து இயக்கம்


25.02.2015 அன்று நமது FORUM சார்பாக டெல்லியில், பாராளுமன்றம் நோக்கி  மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை, வடகிழக்கு மாநிலம் முதல் குஜராத் வரை என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து 5000துக்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் / அதிகாரிகள்  பங்குபெற்றனர்


நாடு முழுவதும் பெறப்பட்ட லட்சகணக்கான கையெழுத்துக்கள் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது