"வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே நமது 
தேசத்தின் சிறப்பு. 
மத வெறி சக்திகள், மதத்தின் பெயரால் 
மக்களை பிளவு படுத்த நினைக்கும் 
இந்த வேளையில், மத நல்லிணக்கத்தை 
பேனி காக்க சபதமேற்போம். 
இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்களுடன் 
E. கோபால், மாவட்ட செயலர்