Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, December 30, 2014

திருச்செங்கோட்டில் துவங்கியது கையெழுத்து இயக்கம்




29.12.2014 அன்று திருச்செங்கோட்டில் கையெழுத்து 
இயக்கம் துவங்கியது. சேலம் மாவட்ட FORUM 
முடிவின்படி 3வது சிறப்பு கூட்டம் தொலைபேசி நிலைய 
வளாகத்தில் நடைபெற்றது. 

கூட்டதிற்க்கு தோழர்கள் V. சின்னசாமி, மாவட்ட தலைவர், NFTEBSNL, 
P. தங்கராஜ், மாவட்ட உதவி செயலர் BSNLEU கூட்டு தலைமை தாங்கினர். 

திருச்செங்கோடு கோட்ட பொறியாளர் திரு. A. சுப்ரமணியன், 
முன்னிலை வகிக்க,,தோழர் K. ராஜன், கிளை செயலர் BSNLEU திருச்செங்கோடு ஊரகம், அனைவரையும் வரவேற்றார். 

கையெழுத்து இயக்கத்தை திரு. MRM என்கிற மாணிக்கம், 
முன்னாள் நகர மன்ற கவுன்சிலர், மற்றும் 
தோழர் P. தனசேகரன், மாவட்ட பொது செயலர், AITUC 
ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். 

தோழர்கள் S. தமிழ்மணி, மாநில உதவி செயலர், BSNLEU, 
D. ஜெய பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர், SNEA(I), 
C. பாலகுமார், மாவட்ட செயலர் NFTEBSNL, 
E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU 
ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

இறுதியாக தோழர் ராஜூ, NFTEBSNL 
நன்றி கூற கூட்டம் முடிவு அடைந்தது. 

கூட்டத்தில் சுமார் 60 ஊழியர்கள் பங்கு பெற்றனர்