"மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம்" 12.08.2014 ( செவ்வாய் )
அன்று மாலை 4.00 மணிக்கு மாவட்ட தலைவர்
தோழர் S. தமிழ்மணி தலைமையில் மாவட்ட சங்க
அலுவலகத்தில் நடைபெறும்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் குறித்த நேரத்தில்,
தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன்
கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E. கோபால், மாவட்ட செயலர்