Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, March 25, 2015

அமைப்பு தினம் - சமூக நல பணிகளில் - திருச்செங்கோடு கிளை


15வது அமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு நகரம் மற்றும் ஊரக கிளைகள் சார்பாக 22.03.2015 அன்று திருச்செங்கோடு அருகே எமப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் "பராமரிக்கும் கரங்கள்" (குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம்) என்ற தொண்டு நிறுவனத்தில் 130 குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.  

அது போக குழந்தைகளுக்கு பேனா, பென்சில், ERASER., நோட்டு புத்தகங்கள் வழங்கபட்டது.   

நிகழ்வில் மாவட்ட செயலர், மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி, மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

சிறப்பான ஒரு சேவை புரிந்த திருச்செங்கோடு ஊரகம் மற்றும் நகர கிளைகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. 

தோழமையுடன் 
E கோபால், 
மாவட்ட செயலர்