Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 18, 2014

BSNL நிறுவனத்தை மூடினால் போராட்டம்-எச்சரிக்கை.

செல்போன் கார்ப்பரேட்டுகளுக்கு பொதுத்துறையின் வளங்களை தாரைவார்ப்பதற்காகபிஎஸ் என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட 10 பொதுத் துறை நிறுவனங்களைமூடிட முடிவு செய்தால் மோடி அரசு பெரும் போராட்டத்தை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாகஅதன் அமைப்பாளர் வி..என் நம்பூதிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:சில தேசிய நாளிதழ்களில் மத் திய அமைச்சரவையின் செயலர் தலைமையில்பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட 10 பொதுத் துறை நிறுவனங்களைஅவை அதிக நட்டத்தில் இயங்குவதால் மூடுவது குறித்து விவாதிக்க அனைத்து உயர்அதிகாரிகளின் கூட்டமொன்று தில்லியில் செவ்வாயன்று நடைபெறுகிறது என்பதைஅறிந்தோம்பிஎஸ்என்எல் தொழிற்சங்கங் களின் சம்மேளனம்பொதுத்துறைநிறுவனங்களை மூடுவது குறித்துகடும் அதிர்ச்சி யையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.ஒருநுற்றாண்டுக்கு மேலாக தொலைத் தொடர்பு சேவைகள்தொலைத் தொடர்பு மற்றும் தந்தி துறையின் மூலமாகஅளிக்கப் பட்டதுபின்னர் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் துறைக்கு அந்த சேவை மாற்றப்பட்டதுஇந்ததொலைத் தொடர்பு சேவைகள் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மலிவான கட்டணத்தில்கிடைத்து வந்தனஇந்நிறுவனங்கள் மூடப்பட்டால் சந்தேகம் இன்றிஇவற்றின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்த ப்படும்ரயில்வே துறைக்கு அடுத்து பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களே நாடு முழுவதும்அதிகமான நிலச் சொத்துக்களை வைத்துள்ளனஎந்த தனியார் கம்பெனியிடமும் இந்நிறுவனங் களிடம் உள்ளதுபோன்று கேபிள்கள்கோபுரங்கள்கட்டிடங்கள் போன்ற சொத்துக்கள் மற்றும் கட்டுமானங்கள் இல்லை.தனியார்கம்பெனிகள் இந்த கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அரசை நிர்ப்பந்தித்து வருகின்றனதற்போதைய நடவடிக்கை கார்ப்ப ரேட்டுகளை திருப்திப்படுத்த எடுக்கப்படுவ தாகும்பிஎஸ்என்எல், 9 ஆண்டுகள் வரை ரூ.45ஆயிரம் கோடி வரை லாபம் சம்பாதித்து கொடுத்ததுமொபைல் கருவிகளுக்காக டெண்டர் விட்டபோதுதான் நட்டம்தொடங்கியது.சேவைகளை மேம்படுத்தவும் நிதியை பலப்படுத்தவும் பல ஆலோசனைகளை ஊழியர் சம்மேளனம்வழங்கியதுஆனால்அவை அரசினாலும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தினாலும் கண்டுகொள்ளப்பட வில்லைகடந்த 2ஆண்டுகளாக நட்டம் குறைந்து வந்ததுமேலும் மேம்படுவதற்காக நல்ல வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.இந்தசூழ்நிலையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறு வனங்களை மூடி விட திட்டமிடுவது மொத்தசேவைகளையும் கார்ப் பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொலைத் தொடர்பு சேவைகளை அடகுவைப்பதாகும்பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் 2.5 லட்சம் பேர் பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதில்தீர்மானகர மாக பணியாற்றி வருகின்றனர்அதே போலஅவற்றை பாதுகாப்பதற்காக இறுதி வரை போராடு வோம்.எனவே பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங் களை மூடும் திட்டத்தை இந்நிறுவனங்களைபுதுப்பிக்க அனைத்து ஆதரவை அளிக்குமாறும் அரசுக்கு கோரிக் கை விடுக்கிறோம்.இவ்வாறு நம்பூதிரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.